Tuesday, July 29, 2025

ஆன்ம சாந்தி:

 ஆன்ம சாந்தி:

+++++++++++

T.M.RAMALINGAM

T.M.RAMALINGAM



வள்ளலார் உருவாக்கிய புதிய பாதையான சுத்த சன்மார்க்கத்திற்கு தனது வாழ்நாளையும் தனது செல்வங்களையும் அற்பணித்து வாழ்ந்த அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள் 28-07-2025 திங்கள் அன்று ஆன்ம சாந்தி கொண்டார்.

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

19-09-2014 ஆம் தேதி காரணப்பட்டார் பதிப்பித்த திருவருட்பாவினை முதல் தங்க முலாம் பூசப்பட்ட திருவருட்பாவாக மறு அச்சு செய்து வெளியிட்டவர் அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள்.

மேலும் காரணப்பட்டிற்கு பல முறை வந்திருந்து வழிபட்டுள்ளார். அவரை பிரிந்து தவிக்கும் அவரது குடும்த்தார்களுக்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-TMR

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.