பொருளும் இல்லைநல் பொழுதும் இல்லை
பசித்தோர்க்கு உணவிட பரந்தமனமும் இல்லைஉருகிஉனைப் பாடிடநின் அருளும் இல்லை
உலகில் சிறந்துவாழநல் ஒழுக்கமும் இல்லை
குருவென உனைத்தொழநல் குணமும் இல்லை
கடவுள் ஒருவனெனக் கருதும் கருத்துமில்லை
வருவிக்கவுற்ற வள்ளலுனை வணங்கவு மில்லை
வடலூர் வாழ்வுவாழநல் விதியும் இல்லையே.
-TMR