Tuesday, October 8, 2024

கமல பந்தம்

 கமல பந்தம்

                        கருதய உருக கருஉற வருக

                        கருவழி கருக கருகலை பெருக

                        கருபெடு அருக கருஅலை பருக

                        கருபடை ஒருக கருஒளி தருக.





Saturday, October 5, 2024

வருவிக்க வந்தால் மகிழ்ச்சி

 வருவிக்க வந்தால் மகிழ்ச்சி:

--++--++--++--++--++--++--++--+


இந்தியாவில் மக்கள் தொகை;
சங்க காலத்தில் 2 இலட்சம்,
திருவள்ளுவர் காலத்தில் 10 இலட்சம்,
திருநாவுக்கரசர் காலத்தில் 30 இலட்சம்,
வள்ளலார் காலத்தில் 8 கோடி,
பாரதியார் காலத்தில் 30 கோடி,
தற்காலத்தில் 150 கோடி...
பொய்யுலகை நம்பாதீர்... என்ற வள்ளலாரின் வார்த்தையை அந்த 8 கோடி மக்களும் நம்பவில்லை. அதனால் இன்று 150 கோடியில் நாம்.
ஒருவரும் தேறிலர்... என்ற வள்ளலாரின் வார்த்தை, உலக அழிவின் காலத்தின் போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்...
சரி... அது இருக்கட்டும்... நாம் பிறந்த நாளை கொண்டாடுவோம்... பிறருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்.
--T.M.RAMALINGAM
9445545475
vallalarmail@gmail.com