Showing posts with label உயிர் எவ்வழியே செல்கிறது?. Show all posts
Showing posts with label உயிர் எவ்வழியே செல்கிறது?. Show all posts

Tuesday, June 18, 2024

உயிர் எவ்வழியே செல்கிறது?

 உயிர் எவ்வழியே செல்கிறது?

RAMALINGAM T M

1. உயிர் எப்படி உடலுக்குள் எந்த வழியில் சென்றதோ அந்த வழியில் வெளியே போய்விடுமோ.
2. ஆணின் உயிரனுக்கள் (விந்து ) பெண்ணின் கருப்பை பையை அடையும் போது 3 கோடி உயிரனுக்கள் உயிருள்ள அனுக்களாக சுற்றித் திரியும். அந்த உயிர் ஆணின் விந்துக்குள் எப்படி அந்த உயிர் சென்றது
3. 3 கோடி விந்தனுவில் எப்போதோ ஒரு உயிர் மட்டும் கருவாக மாறுகிறது. அப்படியாயின் எத்தனை உயிரை கணவனும் மனைவியும் சேர்ந்து கொல்கிறார்கள். அந்த உயிர்களுக்கு என்ன ஆனது.
மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்தான் முதன் முதலில் விந்தனுவில் உயிரனுக்கள் பூட்சி போல நீத்துவதை கண்டு பிடித்தார். "Lot of animals" இது தான் அவர் சொன்னது. விந்துவில் உயிருள்ள அனுக்கள் இருப்பதாலேயே குழந்தை உருவாகிறது என்பது கலிலியோ க்கு தெரியாது நபிகளுக்கு தெரியாது. அவ்வளவு ஏன் உலகத்தை படைத்து அதில் அனைத்து உயிரினகளையும் படைத்ததாக சொல்லப்படுகிற இயேசுவுக்கே தெரியாது
மருத்துவ விஞ்ஞானித்திற்கே விந்துக்குள் எப்படி உயிர் உள்ள அனு உண்டானது என்று புலப்படவில்லை. விந்து எலும்பு மஜ்ஜை யில் உருவாகுவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். அதெல்லாம் சரி உயிர் அனு எப்படி ஆணின் மஜ்ஜை குள் சென்றது.
மரணம் என்பது மீளா துயில். அவ்வளவுதான். உங்கள் உடம்பு எதோ ஒரு காரணத்திற்காக செயல் இழந்துவிட்டது. அவ்வளவுதான் இப்போது சொல்லுங்கள் உயிர் என்பது என்ன. இப்போது நீங்கள் உயிரோட இருக்கிறீர்கள். ஆகவே உங்கள் உயிர் உங்கள் உடம்பில் எங்கே இருக்கிறது.
கண்டுபிடித்து சரியாக சொல்லுங்களேன்.
உயிரோடுதான் இருக்கிறீர்கள். சட்டென்று சொல்லி விடலாமே...