Friday, December 16, 2022

ச.மு.கந்தசாமி பிள்ளை குடும்ப வாரிசு விவரங்கள்

            ச.மு.கந்தசாமி பிள்ளை குடும்ப வாரிசு விவரங்கள்






அ.ஆண்டாள் - இறப்பு: 05-06-2021
அ.திருநாவுக்கரசு- பிறப்பு: 21-03-1947 இறப்பு: 05-06-2021 (74)
அ.முருகாநிதி - 04-08-1955 இறப்பு: 03-12-2022 (67)
தே.கெளசல்யா - இறப்பு: 08-08-2023

ஆக்கம்
தி.ம.இராமலிங்கம்.
9445545475



                                                    அ.அலமேலு - எனது தந்தை வழி பாட்டி                    (அ.திருநாவுக்கரசின் தாய்) இவர்கள் எனது சிறிய அத்தை (கனகவல்லி) கைக்குழந்தையாக இருக்கும் போதே இறந்துவிட்டார். இவர்களது கூட பிறந்த சகோதரிகளான நெய்வேலி பாட்டி, காரணப்பட்டு பாட்டி (கெளசல்யா அவர்களின் தாயார்) இவர்களெல்லாம் நீண்ட காலம் வாழ்ந்து வயதாகி இறந்தார்கள். 


                                                       வை.அப்பாவுபிள்ளை - எனது தாய் வழி தாத்தா - இறப்பு சான்றிதழ் - 11-09-1981 (நான் மேலழிஞ்சிப்பட்டு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இறந்தார். எனக்கு 7 வயது)

    
                                            வை.அப்பாவுபிள்ளை அவர்களின் கையொப்பம். தனது கையொப்பாம் அடுத்து கர்ணம் என்பதையும் சேர்த்துள்ளார்.

    
                                            அ.நலங்கிள்ளி அவர்களின் பள்ளி சான்றிதழ்


                                    வாரிசு சான்றிதழ் (அ.நலங்கிள்ளி - தி.மல்லிகா)


                                திரு.அ.முருகாநிதி, கிராம நிர்வாக அலுவர் - ஓய்வு
                                                                    காரைக்காடு
                                           பிறப்பு ; 04-08-1955  மறைவு: 03-12-2022
                                 (எனது சிறியத் தந்தை - 67 வயதில் மறைவு)
குறிப்பு: எனது சிறியத் தந்தையின் இறுதி நிகழ்வில் பறை மேளங்கள் முழங்க மாலை வரவேற்புகள் மற்றும் சிறிதும் அமைதி இல்லாமல் ஆராவாரத்துடன் பல்லக்குப் பாடையும் சோடித்ததால் (நமது மரபு - வெங்கல தட்டு மணி ஓசையுடன் அவ்வப்போது சங்கு ஊதுதல் மற்றும் கைப்பாடை சுமத்தல் ஆகும்.) நான் எனது சிறியத் தந்தையை தரிசித்துவிட்டு உடனே கடலூர் வீட்டுக்கு வந்துவிட்டேன். ஏனோ தெரியவில்லை, பறையோசை கேட்டபோதெல்லாம் எனக்கு பயம் வந்துவிடுகின்றது. தம்பி குமரேசனிடம் ஏன் இதெல்லாம்? எனக் கேட்டேன், என்னாலும் தடுக்க முடியாது, இது ஊரார்கள் சேர்ந்து செய்வது, ஊர் பழக்கம் எனச் சொல்லிவிட்டான். இவர்களை திருத்த முடியாது.  

பாடை செய்வாரைக் கண்டபோதெல்லாம் பயந்தேன்
          பறையோசை செவியுற கேட்டபோதெல்லாம் பயந்தேன்
ஆடை யுடுத்தி அலங்கரிக்கும் போதெல்லாம் பயந்தேன்
          அயர்ந்து இரவில் தூங்கும்போதெல்லாம் பயந்தேன்
தாடை வலிக்க உண்ணும்போதெல்லாம் பயந்தேன்
          தொல்லை உயிர்கள் பிறக்கும்போதெல்லாம் பயந்தேன்
மேடை மீதேறிபிறர் பேசும்போதெல்லாம் பயந்தேன்
          மெய்ச்சிலிர்க்க இன்பம் கொண்டபோதெல்லாம் பயந்தேனே.
-TMR
==========================================================
ஒருவரது மரபணுவில், அவருக்கு முந்தைய எத்தனை தலைமுறை மரபணுக்கள் கடத்தப்பட்டிருக்கும்?  

தாவரங்களிலோ அல்லது விலங்கினங்களிலோ கலப்பினங்களை உருவாக்கும் போது ‘வம்சாவளித் தேர்வு’ என்ற முறையைப் பயன்படுத்துவோம் (Pedigree selection – Bing translate இதை குடிவழி என்றும் கூறுகிறது சிறந்த தமிழ்ச்சொல்லைப் பரிந்துரைத்தால் மிக மகிழ்ச்சியுறுவேன்)

நம் கையில் இருக்கும் ஒரு செடி அல்லது இரகத்தின் பெற்றோரையும் ஆதிப் பெற்றோரையும் இந்த முறையில் எத்தனைத் தலைமுறையானாலும் எளிதில் கண்டறிய முடியும். இதற்காக, தனியே குறிப்பேடு ஒன்றும் பராமரிக்கப்படும்-அதற்குப் பெயர் ‘வம்சாவளிப் பதிவு’ (pedigree record). ஒவ்வொரு கலப்பினத்தையும் உருவாக்க குறைந்தது 10 ஆண்டுகள் பிடிக்கும் என்பதாலும் ஒரே ஆய்வாளர் பல கலப்பினங்களை பராமரிக்கக் கூடும் என்பதாலும் இந்த வம்சாவளிப் பதிவு இன்றியமையாத ஒன்று.

படம்: வம்சாவளி விளக்க அட்டவணை; விக்கிமீடியா காமன்ஸ்

ஆனால், ‘எத்தனைத் தலைமுறை மரபணுக்கள் கடத்தப்பட்டிருக்கும்’ என்ற கேள்வியைத் தாவரப் பயிர்ப்பெருக்க நிபுணர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. காரணம், பெரும்பாலான பயிர்கள் தன்மகரந்தச்சேர்க்கை புரிவதாகவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அயல் மகரந்தச்சேர்க்கையுடனோ விளைவிக்கப்படுவதால் எத்தனைத் தலைமுறையானாலும் தாய் மற்றும் தந்தையின் பண்புகள் ஒட்டிக்கொண்டே இருக்கும்.

ஆனால், மனித மரபியலாளர்கள் மத்தியில் இந்தக் கேள்வி முக்கியமானது. மரபியல் சார்ந்த நோய்களைக் கண்டறிவதற்கும் பிற ஆய்வுகளுக்கும் இந்த அறிவு முக்கியம்.

அப்படியே விடைக்கு வருவோம்.

ஒரு கணக்கு உண்டு. எல்லாருக்கும் பழக்கமானதுதான்…

ஒரு குழந்தைக்கு, தாயிடமிருந்து 50 சத மரபணுக்களும் தந்தையிடமிருந்து 50 சத மரபணுக்களும் வரும் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே. இந்தக் கணக்குப்படி, அடுத்தடுத்தத் தலைமுறை செல்லும் போது நம் மூதாதையரின் மரபுத்தகவல் பாதியாகக் குறையும்.

இதன்படி, ஒரு பத்துத் தலைமுறையுடைய மரபணு வேண்டுமானால் நம் உடலில் தங்கியிருக்கலாம்.

அவ்ளோதானா?

இல்லை. இயற்கை எப்போதும் 50:50 என்று வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வதில்லை. நான் கொஞ்சம் தாத்தா போலவும் உடன்பிறப்பு கொஞ்சம் தூக்கலாக பாட்டி சாயல் கொண்டிருப்பதும் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்று.

இதற்குக் காரணம் உண்டு: ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உருவாகும் போது மரபணுப்பகுதிகள் குறிப்பிட்ட வீதம் என்றில்லாமல் சமவாய்ப்பு முறையில் கடத்தப்படும். பாட்டியினுடையது அதிகமாகவும் தாத்தாவினுடையது குறைவாகவும் என்றோ, சிலநேரங்களில் ஏதேனும் மூதாதையருடைய மரபுத்தகவல்கள் முற்றிலும் கடத்தப்படாமலும் போயிருக்க வாய்ப்பு உண்டு. இதனால், மேற்குறிப்பிட்ட 10 தலைமுறைகளைத் தாண்டிய குடும்பத்தாரின் மரபணு கூட நம்முடன் ஒட்டிக்கொண்டு கிடக்கும்.

எனவே, இந்தக் கேள்விக்கான பதில் ‘பெற்றோரைத் தவிர எத்தனைத் தலைமுறையினரின் மரபுத்தகவல்கள் நம்முடன் உள்ளன என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது’ என்பதே.

கீழே பார்க்கவும்…

(படம்: நியாண்டர்தால் மனிதன்; விக்கிமீடியா காமன்ஸ்)

40,000 வருடங்கள் முன்பு வரை ஆதிகால மனிதர்களுடன் இந்தப் புவியைப் பகிர்ந்த இந்த நியாண்டர்தாலின் மரபுப்பகுதிகள் கூட நவீன மனிதர்களின் மரபணுவுடன் பரவிக்காணப்படுவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆக, நாம் எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு மக்களே!

Tuesday, October 25, 2022

சமரச பஜனை-காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 98-ஆம் ஆண்டு குருபூஜை


சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்...

சமரச பஜனை-காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின்                  98-ஆம் ஆண்டு குருபூஜைக்கு உங்கள் அனைவரையும் அருளுடன் அழைக்கின்றோம். 
 



Wednesday, October 19, 2022

அக இனத்தார் திருமண இணையம் - Update 05-08-2026

 அக இனத்தார் திருமண இணையம்

(உணவில் சைவர்கள் மட்டும்)

பதிவிற்கு - 9445545475

TMR

Follow this link to join my WhatsApp group: 
https://chat.whatsapp.com/EjnLrwt3yTJ8sqhj8Xv58A

அனைவருக்கும் வணக்கம்.

உணவு முறையில் முட்டை உட்பட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்த்து சைவமாக இருக்கும் குடும்பம் மட்டுமே வரன் தேடுவதற்க்கு நமது தலத்தை பயன்படுத்தலாம். அனைத்து மதம், சாதியினரும் பதியலாம்.

பதிவுகள் மற்றும் சேவைகள் முற்றிலும் இலவசம்.

கீழ் காணும் வாட்சாப் லிங்க்கை பயன்படுத்தி குழுவில் இணையலாம். உங்கள் வரன் பதிவுகள், புகைப்படம் உட்பட அனைத்து விவரங்களுடன் 9445545475 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுபவும்.

மேலும் கீழ் காணும் நமது யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும். நன்றி.

Welcome our Whatsapp Group
https://chat.whatsapp.com/EjnLrwt3yTJ8sqhj8Xv58A

Subscribe to our Youtube channel
https://www.youtube.com/@அகஇனத்தார்திருமணஇணையம்

அனைத்து பதிவுகளையும் பார்க்க...
https://vallalarr.blogspot.com/2022/10/blog-post.html

Facebook
https://www.facebook.com/profile.php?id=61576632373445



TMR






                           


















































































TMR





































                             






















































                                       TMR      











TMR

VALLALAR

T.M.RAMALINGAK

அக இனத்தார் திருமண இணையம்

TMR

தி.ம.இராமலிங்கம்

வள்ளலார்

Vallalar

Vallalar

அக இனத்தார் திருமண இணையம்

வள்ளலார்

T M RAMALINGAM

இராமலிங்கம் தி.ம

அக இனத்தார் திருமண இணையம்

அக இனத்தார் திருமண இணையம்

அக இனத்தார் திருமண இணையம்

அக இனத்தார் திருமண இணையம்

அக இனத்தார் திருமண இணையம்

VALLALAR

TMR

வள்ளலார்

வள்ளலார்

இராமலிங்கம்

Vallalar

TMR

TMR

TMR

TMR

TMR

VALLALAR

VALLALAR

Vallalar

TMR

TMR

TMR

Vallalar

TMR

வள்ளலார்

வள்ளலார்

அக இனத்தார் திருமண இணையம்

அக இனத்தார் திருமண இணையம்