வடலூர்
சந்து பொந்தெல்லாம் அரசு
சாராயக் கடைகள் நடுவில்
சாராயக் கடைகள் நடுவில்
சிந்து பாடுதே இரத்தம்
சிந்தும் புலால் கடைகள்
இந்துநலத் துறைதருமச் சாலையில்
அடிவாங்கும்
சன்மார்க்கச் சாதுக்கள்
வந்துதான் பாருங்கள் மக்களே
வடலூர் வந்தால் நரகமாமே.
சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்
சமைத்து வறியோர்கள்
என்றும்
இன்பமாய் உண்டு மகிழவும்
ஐக்கிய சன்மார்க்கச்
சபை
நின்று நிர்வாகம் பார்க்கும்
நாள் தருமச் சாலையில்
என்று வருமோ சன்மார்க்கம்


No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.