என்றுநின்
உயரம் ஓங்கும் நாள்
என்றுநின் சமம் ஆகும் நாள்
என்றுநின்
வேகம் ஓடும் நாள்
என்றுநின் பிறப்பை எய்திடும் நாள்
அன்றுவரை
நாயேனின் ஏக்க மெலாம்
உன்னை நினைப்ப தல்லால் வேறு
ஒன்றும்
அறியேன் என்மனப் பரியே
அருட்பெருஞ் ஜோதி என் வள்ளலே.
(--திருச்சபை)

