Showing posts with label காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை. Show all posts
Showing posts with label காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை. Show all posts

Sunday, October 22, 2017

காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

                                 காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை
வரவு – செலவுகள்
நவம்பர் மாதம் – 2017


தேதி விவரம் வரவு செலவு இருப்பு
31.08.2017 இருப்பு கீ/கொ              8,425.50
11.09.2017 ஐந்தினை வெளியீட்டகம் (திருவருட்பா முன்பதிவு)            1,400.00          7,025.50
11.09.2017 வங்கிக் கட்டணம்                    3.00          7,022.50
13.09.2017 திரு.எம்.சண்முகநாதன் அவர்களிடமிருந்து அன்னதான நன்கொடை பெற்றது.          4,000.00          11,022.50
13.09.2017 அன்னதான செலவிற்காக எடுப்பு            4,000.00          7,022.50
18.09.2017 சத்திய பேரொளி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது            1,000.00          6,022.50
18.09.2017 வங்கிக் கட்டணம்                    3.00          6,019.50
28.09.2017 திரு.என்.ஆனந்தகுமார் அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றது             333.00            6,352.50



செப்டம்பர் மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.6,352.50 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

கும்பகோணம் திருநகரைச் சார்ந்த ஆன்மநேயர் திரு.எம்.சண்முகாநந்தன் ஐயா அவர்கள் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் அன்னதானம் வழங்க உரூபாய் நான்காயிரம் நன்கொடை அளித்தார். அவரது நன்கொடையிலிருந்து 14-09-2017 அன்று (வியாழன்) காரணப்பட்டு அருள் நிலையத்தில் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. நன்கொடை வழங்கிய ஆன்மநேயர் திரு.எம்.சண்முகாநந்தன் ஐயா அவர்களையும் அவரது இனிய குடும்பத்தினர்களையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம்.  

தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

நன்றி.

இப்படிக்கு
தி.ம.இராமலிங்கம்
அறங்காவலர். / Trustee