கார் மேகமென கருணை மழையை
கண்கள் பொழிந்து காண கல்லீரே
பார் முழுதும் இந்து மதமேஓங்கி
பரவ ஓர்ஞான மார்க்கம் சொல்லீரே
நேர் நின்றுசரியை கிரியை யோகம்
நிலையென நீர் ஏமாந்து நின்றீரே
தேர் இழுந்து சன்மார்க்கம் அறியாது
தாள் நீட்டி பிணமென்று ஆனீரே.
வருத்தத்துடன் TMR.
