Wednesday, June 5, 2024

சன்மார்க்க முனைவர்.அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

சன்மார்க்க முனைவர்.அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பசிப்போக்குதல் நிகழ்வு.



அருட்பெருஞ்ஜோதி
05-06-2024 - எங்கள் தந்தை ”காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் ”பிரபந்தத்திரட்டு பதிப்பாசிரியர்” - சன்மார்க்க முனைவர். அ.திருநாவுக்கரசு” அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பசிப்போக்குதல் நிகழ்வு - மயிலாடுதுறையில் அவரது இளைய மகன் முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களால் செய்யப்பட்டது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.