Saturday, December 23, 2017

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு நவம்பர் - 2017

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு
நவம்பர் - 2017

தேதி விவரம் வரவு செலவு இருப்பு
01.11.2017 இருப்பு கீ/கொ              6,538.50
27.11.2017 All the Children - Donation paid (ஆதவற்ற குழந்தைகள் காப்பகம் - சென்னை - நன்கொடை அளித்தது            1,000.00          5,538.50
27.11.2017 வங்கிக் கட்டணம்                    3.00          5,535.50
29.11.2017 திரு.என்.ஆனந்தகுமார் அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றது             350.00            5,885.50

நவம்பர் மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.5,885.50 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

நவம்பர் மாதம் சென்னையில் (வியாசர்பாடி) இயங்கிக்கொண்டிருக்கும் ஆதரவற்ற அரசு அங்கீகாரம் பெற்ற “All the children” என்ற ஆதவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு நமது அறக்கட்டளை சார்பாக உரூபாய் 1000/- நன்கொடை அளிக்கப்பட்டது.

          சென்ற 25-11-2017 அன்று காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா குருபூசை அன்று அன்ன தானம் மற்றும் ஜோதி வழிபாட்டு செலவாக ச.மு.க. அறக்கட்டளை மூலம் ச.மு.க. வழிவந்தோர்கள் உரூபாய் 12,068/- ஐ ரொக்கமாக செலவு செய்துள்ளனர்.

          மேலும் ஐயாவின் குருபூசைக்காக கடலூர் நத்தப்பட்டு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அவர்கள் அரிசி 50 கிலோ, 250 எண்ணிக்கையில் வாழை இலைகள் மற்றும் வாழைக்காய் அன்பளிப்பாக அளித்துள்ளார்.

          கடலூர் திரு.மு.சந்தானம் ஐயா அவர்கள் ஒரு கிலோ நெய் அன்பளிப்பாக அளித்தார். கடலூர் ஆனைக்குப்பத்தைச் சார்ந்த திரு.கலியமூர்த்தி ஐயா அவர்கள் தமது வாகனத்தை அளித்து உதவி செய்தார்.

          கடலூர் முனைவர் அ.நலங்கிள்ளி-சுசீலா அவர்கள் ச.மு.க. அருள் நிலையத்திற்காக 6 இருக்கைகள், 2 சாப்பாட்டு டேபிள் ஆகியவைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

          எம் கவனத்திற்கு வராமல் இன்னும் சில உதவிகளை சிலர், ஐயாவின் குருபூசைக்காக செய்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் பேரருள் கிடைப்பதாக. 

          தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

                                                                                           இங்ஙனம்
                                                                                      T.M.Ramalingam
                                                                                              Trustee

5 comments:

  1. திரு. ராமலிங்கம் அவர்களே..
    நான் உங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டுமெனில் எவ்வாறு அளிப்பது.. உங்கள் அறக்கட்டளை வங்கி கணக்கை எவ்வாறு அறிவது.. அறிந்தால், ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Account Name: KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST
      Account No.: 63201010000103
      Account Type: Current Account
      Bank Name: Syndicate Bank, Cuddalore
      IFSC: SYNB0006320
      Contact No.9445545475

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உலகில் வாழும் பெருபான்மை மக்கள், தனது INITIAL'யை ஏன் தகப்பனார் பெயரை மட்டுமே வைக்கிறார்கள், என்று தெரியுமா???

    பெண்ணானவள், அவள் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கிறாள்.. அதனால், ஊருக்கு தெரியும் அவள்தான் தாய், என்று.. ஆனால், இவன்தான் தந்தை என்று அவளுடைய பிள்ளைக்கும் சமூகத்திற்கும் கூறும் தகுதி, அந்த தாய்க்கு மட்டுமே உண்டு.. இதை உணர்த்தும் வகையாகத்தான், தகப்பனாரின் பெயரை மட்டுமே INITIAL'ஆக தன் பிள்ளைகளுக்கு சூட்டுகின்றாள்..நம் முன்னோர்கள் வகுத்துவந்த வழிமுறைகளை, நாம் வழுவாமல் பின்பற்றுவோமாக.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.