Thursday, October 26, 2017

ஜோதி வழிபாடு


                                            ஜோதி வழிபாடு
 
வியாழக்கிழமையாகிய இன்று வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் அருள் நிலையத்தில் ஜோதி வழிபாடு நடைபெற்றது. 

          மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

          இன்றைய அன்னதான உபயதாரர் ஆன்மநேயர் திரு.M.சண்முகநாதன் ஐயா, கும்பகோணம் அவர்களால் பசியாற்றுவித்தல் நடைபெற்றது. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அருள் நிலையத்தின் அருளும் வள்ளற்பெருமானின் பேரருளும் கிடைக்க வேண்டுகிறோம்.
 
      அன்னதானத்திற்காக வாகன உதவி செய்த எடப்பாளையம் திரு.கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கும் அருள் நிலையத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.




          வருகின்ற நவம்பர் 25-ஆம் தேதி சனிக்கிழமை அன்று ச.மு.க. அவர்களின் குருபூசை நடைபெறவுள்ளது. அவ்வமயம் இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவதற்கு வள்ளற்பெருமானின் அருளை வேண்டி தியானிக்கப்பட்டது.
 

அருட்பெருஞ்ஜோதி.

















No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.