Tuesday, July 29, 2025

ஆன்ம சாந்தி:

 ஆன்ம சாந்தி:

+++++++++++

T.M.RAMALINGAM

T.M.RAMALINGAM



வள்ளலார் உருவாக்கிய புதிய பாதையான சுத்த சன்மார்க்கத்திற்கு தனது வாழ்நாளையும் தனது செல்வங்களையும் அற்பணித்து வாழ்ந்த அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள் 28-07-2025 திங்கள் அன்று ஆன்ம சாந்தி கொண்டார்.

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

19-09-2014 ஆம் தேதி காரணப்பட்டார் பதிப்பித்த திருவருட்பாவினை முதல் தங்க முலாம் பூசப்பட்ட திருவருட்பாவாக மறு அச்சு செய்து வெளியிட்டவர் அருட்.எம்.ஏ.வெங்கட் ஐயா அவர்கள்.

மேலும் காரணப்பட்டிற்கு பல முறை வந்திருந்து வழிபட்டுள்ளார். அவரை பிரிந்து தவிக்கும் அவரது குடும்த்தார்களுக்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-TMR

Monday, July 28, 2025

பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு

காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை
பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு
=+++++++++++++++++++=======
முனைவர் சண்முக செல்வகணபதி அவர்கள் மற்றும் முனைவர் செ.கற்பகம் அவர்களும் இணைந்து ஆய்வு செய்த ’பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு” - நூல் வருகின்ற ஆகஸ்ட் 10-தேதி தஞ்சை பெரிய கோயிலில் வெளியிடப்படுகின்றது. அனைவரும் வருக.





வள்ளலார்

 
வள்ளலார்