காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை
பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு
=+++++++++++++++++++=======
முனைவர் சண்முக செல்வகணபதி அவர்கள் மற்றும் முனைவர் செ.கற்பகம் அவர்களும் இணைந்து ஆய்வு செய்த ’பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு” - நூல் வருகின்ற ஆகஸ்ட் 10-தேதி தஞ்சை பெரிய கோயிலில் வெளியிடப்படுகின்றது. அனைவரும் வருக.