Friday, October 19, 2012

MAHA MANTHIRAM

அருட்பெரும்ஜோதி                                                                      அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை                                                                 அருட்பெரும்ஜோதி

"உலகுயிர்த் திரளெல்லாம் ஒலிநெறி பெற்றிட   திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் உலகுக்கு அளித்த அருட்கொடைதான் மேலே உள்ள மகாமந்திரம். நம் தெய்வத் தமிழ் மொழியில் அ, இ, உ, எ, ஒ இவ்வைந்தும் உயிர் எழுத்துக்கள்.  இதேபோல் ஆங்கிலத்திலும் A, E, I, O, U என்பவைதான் வவ்வல்ஸ் என்று கூறுவார்கள். மேலே உள்ள மகாமந்திரத்தில் இவ்வைந்து உயிர் எழுத்துக்களும் இருப்பதை நாம் சிந்தித்து உய்யலாம்.

அருட்பெரும்ஜோதி 

அ                      =                     -     அ 
ர்     +    உ        =        ரு        -      உ 
ப்    +    எ          =        பெ      -      எ 
ச்    +    ஒ        =        ஜோ  -     ஒ 
த்    +    இ        =          தி        -        

உயிர் எழுத்து ஐய்தும் அடங்கிய மந்திரம் இந்த சுத்த சன்மார்க்கத்தில் அல்லாது, உலக மக்களால் பின்பற்றக்கூடிய மதத்திலோ, சமயங்களிலோ, வேறு அமைப்புகளிலோ இல்லை, அதனால்தான் இப்புனித மந்திரத்திற்கு "மகாமந்திரம் " என வள்ளலார் பெயர் வைத்தது பொருந்துகிறது அல்லாவா?

{குறிப்பு : இதனை கண்ணுறும் அன்பர்கள், வேறு ஏதேனும் மந்திரங்களில் இந்த  ஐய்து உயிர் எழுத்துகளும்  அடங்கி இருந்தால் தயை கூர்ந்து எனக்கு தெரிவிக்கலாம் . (vallallarmail@gmail.com) }

தி.ம.இராமலிங்கம் 






No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.