Thursday, April 28, 2022

தஞ்சாவூர் தேர் திருவிழா

 


கார் மேகமென கருணை மழையை
கண்கள் பொழிந்து காண கல்லீரே
பார் முழுதும் இந்து மதமேஓங்கி
பரவ ஓர்ஞான மார்க்கம் சொல்லீரே
நேர் நின்றுசரியை கிரியை யோகம்
நிலையென நீர் ஏமாந்து நின்றீரே
தேர் இழுந்து சன்மார்க்கம் அறியாது
தாள் நீட்டி பிணமென்று ஆனீரே.

வருத்தத்துடன் TMR.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.