Friday, November 30, 2012

MARRIAGE INVITATION

திருமண அழைப்பிதழ்

வருகின்ற டிசம்பர் 2012 வது மாதம் ஆங்கில நாட்காட்டின்  படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதாவது இம்மாதத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் முறையே 5 நாட்கள் இடம்பெறுகின்றன.  இப்படிப்பட்ட மாதம்  846 வருடத்திற்கு ஒரு முறை தான் வரும்படியாக உள்ளது. எனவே வருகின்ற டிசம்பர் மாதத்தை கொண்டாட உலகமே ஆவலுடன் உள்ளது.

மேற்கண்ட சிறப்பு வாய்ந்த டிசம்பர் 2012 மாதத்தில் 10-ஆம் நாள் எங்களது சகோதரியான தி.மஞ்சுளா & இர.இராமலிங்கம் அவர்களின்  திருமணம் கடலூர் கூத்தப்பாக்கத்தில் "சண்முகா" திருமண மண்டபத்தில், எல்லாம்வல்ல அருட்பெரும்ஜோதியின் திருஅருள் சம்மதத்துடன் நடைபெறஉள்ளது என்பதனை மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்றைய தினமே (10-12-2012) சிதம்பரத்தில் "ராமதாஸ்" திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு வரவேற்ப்பு நிகழ்சியும் உள்ளது 

அவ்வமையம் தாங்கள் அனைவரும் வந்திருந்து வாழ்த்துமாறு இதன்மூலம் அழைக்கிறோம். 

இப்படிக்கு தங்கள் அன்புள்ள 

தி.ம.இராமலிங்கம் - கடலூர் 
தி.ம.சதீஷ்  கண்ணன்  - மயிலாடுதுறை 
மு.ச.அருள்  - காரைக்காடு 
ம.சரவணன்  - ஊரப்பாக்கம் - சென்னை 
மு.ச.குமரேசன்  - காரைக்காடு 













No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.