Tuesday, October 4, 2022

VALLALAR 200 வள்ளலார் 200

 



வருவிக்க வுற்ற வள்ளலார் இருநூறாண்டில்

            வணங்கி சன்மார்க்க வழிநடந்து சாகா

அருளமுதம் நான் அருந்தி களித்திடவே

            அப்பனும் அம்மையுமாய் இருந்தெ னையும்

அருட்பெருஞ் ஜோதி அருளாட்சி செய்ய

            ஆணை பிறப்பித்த இராம லிங்கனே

இருநூறு ஆண்டென்ன இனிவரு மாண்டெல்லாம்

            இனிதுநீ வாழ்ந்திட யானும் வாழ்வேனே.

--T.M.RAMALINGAM

-- vallalarmail@gmail.com

-- 9445545475

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.