Wednesday, April 5, 2017

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில் வெளியானது…


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அருளேபொருளாகிஅணியும்பொற்றடை
வருவிக்கும்வருடம்வந்தது - குருவாய்
ஹேவிளம்பிஆண்டில்ஆதிராமலிங்கமே
கூவிவருவானெனக்கூறு.
                                ---திருச்சபை.

வருகின்ற 14-ஆம் தேதி வியாழன் அன்று தமிழ்புத்தாண்டு“ பொற்றடை” ஆண்டு (ஹேவிளம்பி) பிறக்கின்றது. இது மத்திம ஆண்டாக கருதப்படுகின்றது. பொற்றடை என்றால் பெண்கள் கழுத்தில் அணியக்கூடிய பொன்னாலான அணிகலனை குறிக்கும். இவ்வருடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருளே பொற்றடையான பொருளாக நம் அனைவருக்கும் கிடைக்கட்டும். இவ்வருடத்தில் நம் எல்லோருக்கும் ஆதி குருவாய் வள்ளற்பெருமானே “நான்உங்களுக்காகவருகின்றேன்” என்று சொல்லிக் கொண்டே உங்களிடம் வரப்போகின்றார். எனவே நாம் அனைவரும் விழிப்புடன் இருப்போம். குருவருளையும் பொருளையும் பெற்று மகிழ்வோம்.

                                                       ---தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.