Friday, March 11, 2016

"சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - மார்ச்-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - மார்ச்-2016



Qh 1
d
rp
j;
jp

d;
a
up
# 2
d
r 3
k;
u
g
k;
j
rp 4


Nj
k


gh
a

Q;


f 5
u
z

r 6
jp
ik
nr 7


k;
r
fh
M 8

j;
k;
w
d;
F 9

k;
f 10
lh
j 11
r 12
d
kh 13
ia



U
jP
a

d;



if

iz
u;
T

rp 14



b





w;
s
s;
t 15
f 16
f;
J 17




g 18
r;
ir19





இடமிருந்து வலம்;-

1. பரலோக போகம் எது? (5)     - ஞானசித்தி
5. தன்னை மதியாதிருத்தல் என்பது எவ்வகை ஒழுக்கம்? (3) கரண
13. சிறு காக்கையின் கழுத்தில் பனங்காய் கட்டியவாறெனக் கட்டிவிட்டனர், என்பதில் பனங்காய் என்று வள்ளற்பெருமான் குறிப்பிடுவது ------- என்னும் மாது. (2) மாயை
18. --------- வண்ணத் திரை இரண்டு கூறாக இருக்கின்றது. (3) பச்சை

வலமிருந்து இடம்'-

2. ஏமம், கனகம் என்பன எதனைக் குறிக்கின்றன? (4) சூரியன்
4. "தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோன்..." என்ற வெண்பாவை இயற்றியவர் --------- சுவாமிகள். (6) சிதம்பரம்
8. வேகாக்கால் என்பது வாயு, சாகாத்தலை என்பது? (4) ஆகாசம்.
9. கல்பட்டு ஐயாவை வள்ளற்பெருமான் ஆட்கொண்ட இடம் திருநறுங்------- (4) குன்றம்.
13. மனித தேகத்தில் 16 வயதுவரை உண்டாகும் இந்திரியம்  சேருகின்ற இடத்தின் பெயர் -----------. (7) மானசதடாகம்
15. "நங்கோச்சோழன் வீரமணிச் சூடியார்" என்று தொழுவூரார் ---------- பெருமானை குறிப்பிட்டார். (4) வள்ளற்
17. விசாரம் என்பது --------- நிவர்த்தி. (3) துக்க

மேலிருந்து கீழ்;-

1. முத்தேகத்தில் இறுதி தேகம் எது? (5) ஞானதேகம்
3. எல்லா அந்தங்களினது அந்தத்தின் உத்தரத்தில் நின்று மருவியது -------. (5) சமரசம்
8. ----------- சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர். (4) ஆடாதீர்

10. ----------யும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெருக. (3) கருணை
11. --------- என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. (3) தயவு

கீழிருந்து மேல்;-

6. வள்ளற்பெருமானின் சிறுவயது ஆசிரியர் காஞ்சிபுரம் ----------- முதலியார் ஆவார். (4) சபாபதி
7. தேவநாயகம் பிள்ளையை அழைத்துக்கொண்டு வள்ளற்பெருமான் ------ மலைக்குச் சென்று அங்கு பலபக்கமும் சுற்றித்திரிந்தார். (3)
12. ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம், இது -----------. (5) சத்தியம்.
14. வள்ளற்பெருமானின் தாயார் பெயர்? (5) சின்னம்மை
16. இனி இரண்டரை ------- நேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்ற மாட்டோம். (3) கடிகை
19. 96 கலைகளுள் 64 கலைகள் எந்த சமயத்தில் உள்ளன? (2) சைவ

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.