Friday, March 11, 2016

"சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - பிப்ரவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - பிப்ரவரி-2016




1g
u
kh
fh
2r
k;

k;
f
3K
u

4g
F
j;
j
wp
T

5Nrh
6rp
t
k;

J
e;
7,



t

g


d

T
s
8f
k;
9j
10jP
11m

12M
d;
k

f;

U

j
13I




u;

14k
fh
k
e;
jp
u
k;

kh
a
r;
q;

njh

15,
f
16g
u
b
rh
17eP
^
op


18Nah
a
g
19nfh
iy

20j
iy
t
d;

k;
21m






இடமிருந்து வலம்:-

1. கடவுள் பிரகாசம் காரணத்தாலுள்ள இடம் பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் ---------. (6)
4. இது நல்லது, இது கெட்டது என்று கரணங்களை வழிநடத்துவது -------. (6)
6. --------- ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின். (3)
12. எதையும் தானாக அறிதல் -------- அறிவு. (3)
14. பேருபதேசத்தில் மட்டுமே --------- உபதேசிக்கப்பட்டுள்ளது. (7)
15. --------- காமங்களை விரும்பாமலிருத்தல் வேண்டும். (4)
17. சுத்த சன்மார்க்கமே ------ அழியாத சத்திய மார்க்கம். (3)
19. பசியினால் வரும் பயத்திற்கும் ------யினால் வரும் பயத்திற்கும் மேற்பட்ட பயமேயில்லை. (2)
20. படைத்தளித்தழிக்க வல்ல -------- என்பதே ஓங்காரத்தின் பொருள். (4)

வலமிருந்து இடம்:-

3. கடிதம் என்பதன் வேறு பெயர் திரு----. (3)
7. ----- வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. (3)
8. கள், காமம், கொலை, ----------, பொய் - இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். (3)
11. நவநிலையில் ஒன்பதாவது நிலை ------------. (4)

மேலிருந்து கீழ்:-

1. சிவம், ------- இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது. (5)
2. --------, சித்து, ஆனந்தம் = சச்சிதானந்தம். (3)
9. 23-05-1867- அன்று வள்ளற்பெருமான் ---------- தொடக்க விழா கண்டார். (6)
11. சாதாரண காலத்தில் கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்கு வைப்பது ------- பக்ஷமாகும். (3)
13. இலகும் ----------யும் யான் செயத் தந்தனை... (5)
16. --------- பூஜ்ஜியமாக வேண்டும். (3)

கீழிருந்து மேல்:-

5. ----- செட்டியாரைப் போல் ஆயிரம் பணக்காரர்களை அரை நிமிடத்தில் அதிட்டிக்கலாம். (2)
10. ஜோதி என்பதன் மற்றொரு பெயர் ------ (3)
12. -------- என்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்திபடுத்தி தானதிசயமின்றி நிற்றல். (5)
17. எந்நிலையிலும் எக்காலத்திலும் உயிர் --------- தேகமே ஞானதேகம். (3)
18. --------- செய்தல் வேண்டுவதில்லை. (3)
19. --------- சொல் செவிபுகாது நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்கவேண்டும்.
21. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான ------------க் காட்சி கூடாது. (7)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.