Monday, July 17, 2017

ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 32 – ஆம் நாள் மண்டல பூஜை

09-07-2017 ஞாயிற்று கிழமை அன்று 32-ஆவது மண்டல நாள் பூஜை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையத்தில் நடைபெற்றது. கடலூர் வட்டம் காரணப்பட்டு கிராமத்தைச் சார்ந்த ச.மு.க. அவர்களின் வழித்தோன்றல்களான திரு.அ.திருநாவுக்கரசு, திரு.அ.மணிவண்ணன், திரு.அ.முருகாநிதி அவர்களின் உபயத்தில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.










































No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.