Monday, July 17, 2017

ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 37 – ஆம் நாள் மண்டல பூஜை

14-07-2017 வெள்ளிக் கிழமை அன்று 37-ஆவது மண்டல நாள் பூஜை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையத்தில் நடைபெற்றது. கடலூர் வட்டம் காரணப்பட்டு கிராமத்தைச் சார்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அருள் நிலையத்தின் நிர்வாகியுமான திரு.இர.நடராஜன் – கெளசல்யா அவர்களின் உபயத்தில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


மேலும் இன்றைய உபயதாரர்களான திரு.இர.நடராஜன் – கெளசல்யா அவர்களின் 50-ஆம் ஆண்டு திருமண நாளையும் இம்மண்டல பூஜையன்று கொண்டாடப்பட்டது. 


















No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.