Monday, July 17, 2017

ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 39 – ஆம் நாள் மண்டல பூஜை

16-07-2017 ஞாயிற்றுக் கிழமை அன்று 39-ஆவது மண்டல நாள் பூஜை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையத்தில் நடைபெற்றது. கடலூர் வட்டம் மேலழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சார்ந்த முனைவர் அ.நலங்கிள்ளி – சுசீலா அவர்களின் உபயத்தில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.





















No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.