Sunday, July 23, 2017

ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 46 – ஆம் நாள் மண்டல பூஜை

23-07-2017 ஞாயிற்றுக் கிழமை மாதப்பூசத்தன்று 46-ஆவது மண்டல நாள் பூஜை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையத்தில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சார்ந்த திரு.S.நெடுமாறன் – கலைவாணி அவர்களின் உபயத்தில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேற்படி திரு.S.நெடுமாறன் – கலைவாணி அவர்களுக்கு அருள் நிலையம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.


          வருகின்ற 25-07-2017 செவ்வாய் அன்று அருள் நிலையத்தின் 48-ஆம் நாள் மண்டல நிறைவு பூஜை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் அருள் நிலைய ஜோதி வழிபாட்டில் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். நன்றி.















































No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.