Tuesday, December 8, 2015

91-ஆம் ஆண்டு குருபூஜை விழா



91-ஆம் ஆண்டு குருபூஜை விழா
 
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர்-சமரச பஜனை-காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் 91-ஆம் ஆண்டு குருபூஜை விழா வருகின்ற 16-12-2015 அன்று காரணப்பட்டு ச.மு.க.அருள் நிலையத்தில், வள்ளற்பிரானின் பேரருளால் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆன்ம லாபம் அடைய விரும்பும் புண்ணியர்களை அழைக்கிறோம்.

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.

காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி

மேலும் விவரங்களுக்கு 9443090017 / 9943111045 / 0413-2660974 / 9445545475 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி. 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.