Saturday, December 26, 2015

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி

NOVEMBER – 2015
சன்மார்க்க குறுக்கெழுத்துப் புதிர்—எண்:01


a
jp
j;
it1




fh 2
y;
k;
y
rh3
l
z;
f
iw
K
D
k4
l
M5
z;
l
t6
u;
K
f

jh
z;
fh
jP7

e;
r8
U
f;

X9
gp10
u
g
e;
j
j;
jp11
u
l;
L
ep12
j;
jp
iu
d
jp
rh13
,14
e;
J
,15
jp
fh
r
k;
a
up
jp
e;
,16
u
y;



k;
a
z;
U
fh17
tp18
z;
Z
y
f
T
o;
th
U
ng19
y;


L
l;
ah20
is
tp21





இடமிருந்து வலம்:


2. தெயவத்துக்குக் கை, ------ முதலியன இருக்குமா? (2)
5. யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி --------     செய்விப்பார். (5)
10. கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற வாசகம் இடம்பெற்ற    நூல்? (10)
12. பகலில் எந்த வகையிலும் ------------ யாகாது. (4)
14. ---------- வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி, ஞானசித்தி     முதலியன சொல்லப்பட்டிருக்கின்றன. (3)
15. புராணம், --------- முதலிய கலைகள் எதனிலும் லஷியம்    வைக்கவேண்டாம். (5)
18. ககனமாமணி -------------- வஸ்துக்களை ஆட்டி வைக்கும். (5)


வலமிருந்து இடம்:

1. நாத்திகக் கண்டனம் தெரிவிப்பது ----------நாதர் பதிகம். (4)
3. மகனே நீ நூல் அனைத்தும் -------- என அறிக. (3)
 4. பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வுடையது என --------- வாசகம் கூறுகின்றது. (7)
16.. ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது ---------க் காட்சி.(5)
17. வள்ளலார் வலியுறுத்தியது ஜீவ ----------. (5)
19. சுத்த சன்மார்க்கக் கொள்கையின் முடிபு, மரணமிலா -------- ஆகும்.(5)
21. காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளை ------------ ஆகும். (5)

மேலிருந்து கீழ்:

5. கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால் ------- இச்சை செல்லுமா? (6)
6. அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு ------------ (5)
7. ஆண்டவர் இப்போது ------- முன்னிலையில் விளங்குகின்றபடியால்,(2)
8. பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம். இது ---------.(5)
14. ---------- தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. (4)

கீழிருந்து மேல்:

9. ------------ உணர்ந்தவர் வள்ளற்பெருமான். (4)
13. --------யும் மதமும் பொய். (2)
13. -----------மே என் உயிர். (4)
11. திருவருட்பா மொத்தம் ஆறு ---------. (4)
10. அண்டத்தைப் பார்க்கினும் --------- விசாலமுள்ளது. (4)
20. முன்னுள்ள மார்க்கங்கள் ------- முடிந்தன. (3)

     சன்மார்க்கர்கள், தங்களது பிள்ளைகளைக் கொண்டு இக்குறுக்கெழுத்துப் புதிருக்கு விடையளிக்க சொல்லவும். இதன் மூலம் சன்மார்க்க கருத்துக்களை மிக எளிதில் நாம் இளைஞர்களுக்கு ஊட்டமுடியும்.

     விடைக்காண எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்தந்த குறிப்புகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிர் எண்:02-க்காண விடை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
     சரியாக விடையளிக்கும் சன்மார்க்கிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு, வள்ளலாரின் மாணவர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் அருளிய ரூபாய் 600/- விலை மதிப்புள்ள (தபால் செலவு உடபட)  "பிரபந்தத்திரட்டு" நூல் (திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) பரிசாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பதில்களை அஞ்சல் மூலமோ அல்லது vallalarlive@live.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். Postal Address: T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU STREET, THIRUPATHIRIPULIYUR, CUDDALORE - 607002.

DECEMBER-2015
சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி —எண்:02




2f
Nj
j
dp
1k


g


U


a;
fh
q;
3Nj
k;
f
f;
a
k
a;
4nk



L
G+
g;
5jP

ig
6j

W

7F

8<
ap
D
k;
j;
9M
d;
kh
10nt
s;
sh
il

11J
J
A
nk

k;
f
r
th
U
12jp
t
R
l


u;
13ik
J
d
k;
q;

14r


t



d
f




15Nj
16jp
U
r;
17rp
w;
w
k;
g

இடமிருந்து வலம்:-
8. நாயினுங் கடையேன் ------ இழிந்தேன்....(4)
9. --------- ஆக்கவும் அழிக்கவும் படாது.(3)
10. வள்ளற்பெருமான் ஓர் -------- உடுத்தியத் துறவி.(4)
13. நம்மை நஷ்டஞ் செய்வன ஆகாரம், ----------, நித்திரை, பயம்.(4)
16. துறவறம் பூண்ட ஞானியர்க்கு வெள்ளை வேட்டிக்காரராகிய நான் உபதேசம் செய்தல் ஆகாது என வள்ளலார் ----------ல ஞானியாரிடம் கூறினார்.(8)

மேலிருந்து கீழ்:-
2. சம்புபசஷம் வாக்கினால் சொன்னவுடன் --------த்தரித்தல்.(2)
5. ------------ நடுநிலை திகழ்நடு நடுநிலை... (3)
6. கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் ----------ளே தவிர வேறில்லை.(6)
9. தூக்கத்தை ஒழித்தால் ------ விருத்தியாகும்.(3)

வலமிருந்து இடம்:-
1.--------மே சுவர்க்கம் நரகம் இருக்கிற இடம். (5)
3.திருப்பாற் கடல் என்பது -----------. (4)
4.காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் ---------- தாங்காது வள்ளலாரை சந்தித்து விபூதி பெற்று குணமாயினர். (7)
5.--------- பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் பிழைப்பான். (4)
12. மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை நூல் ---------(6)

கீழிருந்து மேல்:-
7.முத்துசாமி முதலியாருக்காக வள்ளலார் எழுதிய அகவலின் பெயர் ------கோரம்.(4)
11. -------- சுரம் போக்கி, விஷம் போக்கி.(3)
14. வித்துக்களைச் -------- அறிய வேண்டும். (5)
15. தயவே வடிவமாக இருக்கிறவர்கள் ----------(5)
17. ----- தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும்.(3)

விடைக்காண எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்தந்த குறிப்புகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிர் எண்:02-க்காண விடை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
       சரியாக விடையளிக்கும் சன்மார்க்கிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு, வள்ளலாரின் மாணவர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் அருளிய ரூபாய் 600/- விலை மதிப்புள்ள (தபால் செலவு உடபட)  "பிரபந்தத்திரட்டு" நூல் (திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) பரிசாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பதில்களை அஞ்சல் மூலமோ அல்லது vallalarlive@live.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். Postal Address: T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU STREET, THIRUPATHIRIPULIYUR, CUDDALORE - 607002.
தி.ம.இராமலிங்கம்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.